Published : 23 Jan 2023 06:10 AM
Last Updated : 23 Jan 2023 06:10 AM

ப்ரீமியம்
மாசில்லா காற்றினைத் தேடி…

காமாட்சி ஷியாம்சுந்தர்

எங்கள் பள்ளியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்கிருந்த ஒரு அறிவியல் மாதிரி என் மனதை தொட்டது.

அதில் சிறு சிறு பொம்மைகளாக மனிதர்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தனர். அவற்றில் ஒவ்வொரு பொம்மையின் பின்புறமும் ஒரு ஆக்சிஜன் உருளை இருந்தது. அந்த மாதிரியை உருவாக்கிய ஆசிரியர் மற்றும் மாணவனிடம் அதுபற்றி வினவினேன் அதற்கு அவர்கள் அளித்த பதில் இன்னும் ஒரு 50 அல்லது 60 ஆண்டுகளில் நமது பூமியில் இருக்கின்ற காற்று மாசடைந்து சுவாசிக்க உகந்ததாக இல்லாமல் போகலாம். எனவே, நாம் அனைவரும் ஆக்சிஜனை சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் உருளைகளை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். அதைத்தான் காட்சிப்படுத்தி இருக்கிறோம் என்று விளக்கம் அளித்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x