Last Updated : 06 Feb, 2023 06:21 AM

 

Published : 06 Feb 2023 06:21 AM
Last Updated : 06 Feb 2023 06:21 AM

ப்ரீமியம்
உலகை மாற்றும் குழந்தைகள் 26: புத்தகப் பாலைவனத்தில் ஒரு மழைத்துளி

“என்னங்கப்பா யோசனையெல்லாம் பலமா இருக்குபோல!” கேட்டுக்கொண்டே வந்தான் நிழன். “மதுரையில, அன்னை தெரசா சகோதரிகள் நடத்துற ஆதரவற்றோர் இல்லாம் இருக்கு. நான் கல்லூரில படிக்கையில ஒவ்வொரு மாசமும் நண்பர்களோட அங்க போவேன்.

வாய் பேசல, காது கேக்கல, கால் கை ஊனம்னு குடும்பத்தால கைவிடப்பட்ட பலபேரு அங்க இருந்தாங்க. அவங்களோட பேசிட்டு இருப்போம். ஆதரவில்லாத குழந்தைகளோட விளையாடுவோம். மதியம் சாப்பாடு பரிமாறுவோம். இந்த பத்திரிகையில, ஓரியன் ஜீன் பற்றி படிச்சதும் பழைய ஞாபகங்கள் வந்திருச்சு” சொல்லிக்கொண்டே மகனிடம் பத்திரிகையை கொடுத்தார் அப்பா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x