Published : 02 Feb 2023 06:20 AM
Last Updated : 02 Feb 2023 06:20 AM
“நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்க ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரையில் வேலை செய்து கொண்டே இருப்பீர்கள்" என்கிறார் முதலீட்டாளர்களின் குரு வாரன் பஃபெட். வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை உரிய முறையில் முதலீடு செய்தால், நாம் தூங்கி கொண்டிருந்தாலும் அந்த பணம் உங்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கும்.
நீங்கள் ஓய்வெடுத்தாலும் பணம் வந்துக்கொண்டே இருக்கும். பணத்தை உங்களுக்காக வேலை செய்ய; லாபத்தை சம்பாதித்து தர; சரியான வழியை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் கோடீஸ்வரன்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT