Published : 19 Dec 2022 06:26 AM
Last Updated : 19 Dec 2022 06:26 AM
அது இது இல்லை. இது அது இல்லை என்றதும் மாணவர்கள் திருதிருவென முழித்தனர். தம்பிகளா, அவரவருக்கு முடிந்த அளவு நாற்காலியை வரைஞ்சிருக்கீங்க. வாழ்த்துகள். இப்போ நான் சொல்வதை கவனமாகக் கேளுங்க. அதை மனதுக்குள் யோசிங்க என்றேன்.
இந்த நாற்காலியைத்தான் நீ வரைந்தாய். உன் நோட்டில் வரைந்திருப்பது இதைப் போல் இல்லை. ஆனால் இதைத்தான் வரைந்திருக்கிறாய். ஒரே நாற்காலியைத் தான் எல்லோரும் வரைந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் இருந்த இடத்திலிருந்து பார்க்கும் போது வேறு வேறு கோணத்தில் நாற்காலி தெரிகிறது. விதவிதமாகத் தெரிவது ஒரே நாற்காலி தான். அவரவர் பார்வையைப் பொறுத்து வேறு வேறாகத் தெரிந்தாலும் எல்லோரும் பார்த்தது ஒரே நாற்காலி தான் என்றேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT