Published : 01 Dec 2022 06:20 AM
Last Updated : 01 Dec 2022 06:20 AM
கடந்த அத்தியாயத்தில் பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்' குறித்து பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் குறித்து பார்ப்போம்.
நாடு முழுவதும் மக்களின் சேமிப்பு நோக்கங்களுக்காக அஞ்சலகங்களில் பொது வைப்பு நிதி (Public Provident Fund) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர் வைப்பு நிதி (RD), நிரந்தர வைப்பு நிதி (FD) போன்ற பிற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் இதற்கு கூடுதல் வட்டி கிடைக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக செல்வ மகள் சேமிப்பு (Sukanya Samriddhi Yojana) திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு இதைவிட கூடுதல் வட்டி விகிதத்தை அளிக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT