Last Updated : 28 Sep, 2022 06:14 AM

 

Published : 28 Sep 2022 06:14 AM
Last Updated : 28 Sep 2022 06:14 AM

ப்ரீமியம்
பெரிதினும் பெரிது கேள்-12: எண்ணம் போல் வாழ்க்கை!

கதை மாமா என்றழைக்கப்படும் சிவாவை சுற்றிலும் குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இன்னைக்கு என்ன கதை சொல்லப் போறீங்க மாமா என்றான் திலீப். நண்பர்கள் புதையல் தேடிப் போன கதை சொல்லட்டா என்று கேட்டார் சிவா. ஐ! புதையல் கதையா, சொல்லுங்க, சொல்லுங்க என்றாள் ஜனனி.

பிரிக்கலாமா வேணாமா? - ரஞ்சித், காசி, சுந்தர் மூன்று பேரும் நண்பர்கள். சின்ன வயசுல இருந்தே அவங்க ஊருக்கு பக்கத்துல இருக்கும் காட்டுக்குள்ளே புதையல் இருக்குன்னு கேள்விப்பட்டு அதை எடுக்கலாம்னு கிளம்பிப் போனாங்க. காட்டை அடைந்ததும் மூணு பேரும் ஒண்ணா போறதைவிட தனித்தனியா பிரிஞ்சு போகலாம்னு முடிவெடுத்தாங்க. புதையல் நம்ம மூணு பேர்ல யாருக்கு கிடைச்சாலும் நாலு பாகமா பிரிச்சி நாம ஆளுக்கு ஒரு பாகம், நம்ம ஊருக்கு நல்லது செய்ய ஒரு பாகம்னு பிரிச்சுக்கலாம் என்றான் சுந்தர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x