Published : 19 Sep 2022 06:18 AM
Last Updated : 19 Sep 2022 06:18 AM
அடிக்கடி இந்த வாசகத்தைக் கேட்டிருக்கலாம். தவறுகளில் இருந்து கற்றல் அப்படின்னு. வாழ்க்கைக்குத்தான் பொதுவாக சொல்வாங்க. நாம அதை கணிதத்திற்கும் எடுத்துக்கலாம். நம் தவறு ஒரு பக்கம், மற்றவர்கள் தவறு இன்னொரு பக்கம். தவறு செய்வதைக் கண்டு பயப்பட வேண்டும், அது கற்றலில் ஒரு பகுதி. என்ன ஒன்னு, தவறு செய்துட்டோமேன்னு அதே இடத்தில நிற்கக் கூடாது, அழுது புலம்பக் கூடாது. கணிதத்தில் எண்களுக்கு அடுத்து அதிகம் பயன்படுத்துவது கூட்டல்தான். கூட்டலைச் சரியாகப் போடவில்லை என்றால் பெருக்கலும் வராது. கூட்டல்தான் அடிப்படை. அதை நாம வலுப்படுத்திவிட்டால் நமக்கு ஒரு நம்பிக்கை வரும். பாடப் புத்தகங்களில் எப்படிக் கூட்ட வேண்டும் என்று இருக்கும், ஆனால் தவறுகள் இருக்காது, வாங்கதவறுகளில் இருந்து கற்றுக்கொள்வோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT