Published : 06 Jul 2022 07:04 AM
Last Updated : 06 Jul 2022 07:04 AM

ப்ரீமியம்
சைபர் புத்தர் சொல்கிறேன்-1: கண்முன்னே விரியும் மாபெரும் கனவு!

மாணவர்களே! உங்களுக்கே தெரியும், ஸ்மார்ட்போன் என்ற ஒரு வஸ்து இல்லை என்றால் இனி உலகமே இயங்காது. இணையம் இல்லாமல் இனி வாழ்க்கை சாத்தியமில்லை. மிகக்கொடுமையான கரோனா காலத்தை நாம் வெற்றிகரமாக மீண்டுவர முக்கிய காரணம் ஸ்மார்ட்போனும், இணையமும் தான்.

இவை இல்லாமல் போயிருந்தால் பல குழந்தைகளின் கல்வியே தடைப்பட்டிருக்கும். அதேநேரத்தில் எல்லோருக்கும் ஆன்லைன் கல்வி முழுமையாகச் சென்றடையவில்லை என்பதும் உண்மை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x