Published : 06 Oct 2023 04:32 AM
Last Updated : 06 Oct 2023 04:32 AM
ஊன் என்பது இறைச்சியையும் துவை என்பது கலந்த தன்மையையும் அடிசில் என்பது சமைக்கப்பட்ட உணவையும் குறிக்கிறது. பிரியாணி என்று இன்று அழைக்கப்படும் உணவு சங்ககாலத்தில் ஊன்துவை அடிசில் என்றே அழைக்கப்பட்டது. பாரசீக சொல்லான பிரியாணியை இன்று சைவ பிரியாணி, அசைவ பிரியாணி என்று பிரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் பிரியாணி என்றாலே அசைவம்தான்.
ஆதிமனிதர்கள் வேட்டையாடி உணவு உண்டார்கள் என்பது வரலாறு. நாகரிக வளர்ச்சியின் காரணமாக விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு வேளாண்மை செய்தனர். பின் உணவிலும் மாற்றம் வந்தது. இறைச்சியை மட்டுமே உண்டு வந்தவர்களுள் சிலர் இன்று இறைச்சி வேண்டாம் என்று தவிர்க்கவும் செய்கின்றனர். ஒரு பிரிவினர் உயிர்க்கொலை கூடாது என்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT