Published : 25 Sep 2023 04:18 AM
Last Updated : 25 Sep 2023 04:18 AM

ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை 14: சிறுவனை காப்பாற்றிய நீல நிற எலி

ஆசிரியை சில எளிய கணக்கு களைக் கேள்வியாகச் சொல்கிறார். குழந்தைகள் விடை எழுதுகிறார்கள். அதன் பிறகு விடைத்தாள்களைத் தங்களுக்குள் மாற்றித் திருத்துகிறார்கள். அவரவர் விடைத்தாள்கள் திரும்புகின்றன. ஆசிரியைஒவ்வொருவரிடமாக மதிப்பெண் களைக் கேட்டு குறித்துக் கொள்கிறார்.

"பெஞ்சமின் எத்தனை கணக்குசரி?" என்று ஆசிரியை கேட்கிறார். None என்று அவன் மெதுவாகப் பதில் சொல்கிறான். அதுஆசிரியையின் காதில் Nine என்றுகேட்கிறது. "ஒன்பது மதிப்பெண்களா? ஏன் தயங்குகிறாய். இது சிறந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x