Last Updated : 22 Sep, 2023 04:31 AM

 

Published : 22 Sep 2023 04:31 AM
Last Updated : 22 Sep 2023 04:31 AM

ப்ரீமியம்
ருசி பசி 14: பஞ்சம் போக்கிய வரகு ரொட்டி

சித்தர்களுள் ஒருவராக அறியப்படும் இடைக்காடர், மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டு வந்தவர். ஒரு சமயம் ஊர் மக்களிடம் , இன்னும் கொஞ்ச நாள்களில் கொடிய பஞ்சம் வரப்போகிறது என்று எச்சரித்தார். ஆனால் மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருந்ததால் யாரும் இடைக்காடரின் சொற்களை மதிக்கவில்லை. அவரை ஏளனமாக பேசினார்கள். இடைக்காடரோ பஞ்சத்தை எதிர்கொள்ளத் தயாரானார்.

தம் ஆடுகளை எந்தக் காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலைகளைத் தின்ன பழகினார். தன் கைவசமிருந்த வரகு தானியத்தை மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டினார். எருக்கிலையை உண்ட ஆடுகள் உடலில் அரிப்பெடுக்க, அவை சுவரில் தம் உடம்பைத் தேய்த்துக் கொண்டன. ஆகவே மண் சுவரிலிருந்து வரகு தானியங்கள் உதிர்ந்தன. அவற்றைச் சேகரித்து கஞ்சி காய்ச்சி உண்டு வாழ்ந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x