Published : 21 Jul 2023 04:34 AM
Last Updated : 21 Jul 2023 04:34 AM
மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கியவன் உதியஞ் சேரலாதன் என்ற சேரமன்னன் என புறநானூற்று பாடலில் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிட்டுள்ளார்.
புறநானூறு தெரிவிக்கும் இந்த செய்தி சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் தீக்கிரையான பிறகும் கோபம் தணியவில்லை. அப்போது பாண்டிய மன்னனின் குலதெய்வமான மதுராபதி வந்து, பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். உயர்ந்த குடியில் பிறந்த மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT