Published : 16 Feb 2024 04:39 AM
Last Updated : 16 Feb 2024 04:39 AM

ப்ரீமியம்
புதுமை புகுத்து - 16: சிவப்பாக இருக்க வேண்டிய கனிகள் நீல நிறத்தில் பளபளப்பது ஏன்?

வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அவுரிநெல்லி (Blueberries) கனிகள் பார்வைக்கு பளிச்சென்று நீல நிறமாகத் தென்படும். ஆனால், இந்தக் கனிகளின் தோலை ஆய்வு செய்தபோது அடர் சிவப்பு நிறம் தரக்கூடிய அந்தோசயனின் நிறமி தான் செறிவாக உள்ளது தெரியவந்தது. சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டிய அவுரிநெல்லிக்கனி நீல நிறத்தில் பளபளப்பது எதனால்?

மனித உடலை பொருத்தவரை, மெலனோசைட் எனும் தோல் செல்கள் உமிழும் நிறமி வேதிப்பொருள்தான் தோல் நிறத்தை தீர்மானிக்கிறது. அதுவே, வானம் நீல நிறமாகத் தென்படுவதற்கு நிறமிகள் காரணம் அல்ல. வானத்தில் உள்ள காற்று மூலக்கூறுகள் ஒளியைச் சிதறடிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x