Published : 27 Oct 2023 04:33 AM
Last Updated : 27 Oct 2023 04:33 AM
மற்றவர்களின் மனதின் எண்ணங்களை உணரும் அற்புதத்தை அறிவியலாளர்கள் செய்து காட்டியுள்ளனர். பக்கத்து மேசையில் பேசுவதை ஒட்டுக்கேட்பது போல ஒருவர் காதில் மாட்டிய இயர் போன் வழியே கேட்கும் பாடலை அவரது மூளை துடிப்பை அளந்து அறிந்துகொண்டனர்.
மூளையின் துடிப்பை அறியும் வகையில் தன்னார்வலர்கள் சிலரின்தலையில் மின்முனைகளை பொருத்தினார்கள். மின்முனையில் ஏற்படும் மின் அதிர்வுகளை அறிந்து மூளைதுடிப்பை உணர்ந்து கொண்டனர். அதனை கணினி மூலம் பகுத்துதன்னார்வலர்கள் கேட்டுக்கொண்டிருந்த பாடலை மறு உருவாக்கம் செய்தனர். மேலும் தன்னார்வலர்களிடம் மறு உருவாக்கம் செய்யப்பட்ட தளத்தை இசைத்து காண்பித்துபரிசோதனையின்போது அவர்கள் கேட்டுக்கொண்டிருந்த பாடலின் தாளம் அது தானா என உறுதிப்படுத்திக்கொண்டனர். அதாவது வெற்றிகரமாக மூளையை ஒட்டுக்கேட்டு சாதனை புரிந்துள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT