Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

அணையின் கரைப்பகுதியான காமக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவில் சிலர் அனுமதியின்றி மீன்பிடித்து வருகின்றனர்

அணையின் கரைப்பகுதியான காமக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவில் சிலர் அனுமதியின்றி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்களும் அதிக விலை கொடுத்து இந்த மீன்களை வாங்க வேண்டியுள்ளது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x