Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

ராமேசுவரம் கோயில் யானை புத்துணர்வு முகாமுக்கு பயணம்

தமிழக அரசு சார்பில், கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் நடத்தப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமிக்கு நேற்று இரவு கோயிலில் கஜ பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு லாரியில் கோயில் ஊழியர்கள் யானை ராமலட்சுமியை ஏற்றி அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x