Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
நாகர்கோவில்: இரணியலை அடுத்துள்ள பறையன்விளையில் முத்தாரம்மன் கோயிலில் நேற்று காலை உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து இரணியல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT