Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

காளையார்கோவில் அருகே விபத்தில்பெண் உட்பட இருவர் உயிரிழப்பு :

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த கொத்தனார்கள் கமலக்கண்ணன் (30), சுப்புரத்தினம் (32). இருவரும் நேற்று மாலை காளையார்கோவிலில் கட்டிட வேலையை முடித்துவிட்டு, நாட்டரசன்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கொல்லங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, சாலையில் நடந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (50) மீது பைக் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரஸ்வதி, சுப்புரத்தினம் உயிரிழந்தனர். கமலக்கண்ணன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x