Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

பள்ளி அருகே புகையிலை விற்றவர் கைது :

கன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளையை சேர்ந்தவர் ரத்தினம்(53). இவர், ஆசாரிபள்ளத்தில் பளளிக்கூடம் அருகே கடையில் வைத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக புகார் வந்தது. ஆசாரிபள்ளம் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தி, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். ரத்தினத்தை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x