Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

மருத்துவக் கல்லூரி விடுதியில் தற்காலிக செவிலியர்களை வெளியேற்ற உத்தரவு :

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள், நிரந்தர செவிலியர்கள், மாணவர்கள், மாணவிகளுக்கென தனித்தனியாக தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்குவோ ருக்கு குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தனியார் விடுதிகளில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் மருத்துவ தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி பணிகளை மேற்கொள்ள நிர்வாகம் அனுமதித்தத

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x