செவ்வாய், மே 21 2024
Last Updated : 27 Jul, 2021 03:14 AM
Published : 27 Jul 2021 03:14 AM Last Updated : 27 Jul 2021 03:14 AM
மதுரை: மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கியதில் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி முறைகேடு செய்ததாக பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், மாநில மாற்றுத்திறனாளி நல ஆணைய அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரி, புகார் அளித்த தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தினார். எனவே நியாயமான விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்கத்தினர் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT