செவ்வாய், மே 07 2024
Last Updated : 10 May, 2021 06:24 AM
Published : 10 May 2021 06:24 AM Last Updated : 10 May 2021 06:24 AM
விருதுநகரில் உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், வீரசோழன் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் ஒருவருக்கும், பாவாலியில் தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேருக்கும், சூலக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 420 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அனைவரும் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT