Published : 02 Dec 2020 03:16 AM
Last Updated : 02 Dec 2020 03:16 AM

காதலியுடன் தலைமறைவால் ஆத்திரம் காதலனின் உறவினர் வீடுகள் சேதம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும், இளைஞரும் காதலித்து வந்தனர். நேற்று முன்தினம் அந்த இளைஞர், அந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்ய அழைத்துச் சென்று தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இளம்பெண்ணின் உறவினர்கள் திரண்டு, அந்த இளைஞரின் வீடு மற்றும் உறவினர்களின் 7 ஓட்டு வீடுகளை சேதப்படுத்தினர். மேலும் 4 இரு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக சாயல்குட

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x