Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
நேற்று அதிகாலை கோயிலில் திருட்டு நடந்ததை அறிந்த காவலாளி கோயில் நிர்வாகி கோபிநாத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT