Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
துபாய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மதுரை, திருச்சிக்கு விமானங் களில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்கத் துறையினர் தீவிரமாகச் சோதனை நடத்தினர்.
அதில் தங்கத்தை செயின் மற்றும் மோதிரம் வடிவில் சிலர் மறைத்து வைத்து விமானத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதில் மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை ரூ.14.83 லட்சம் மதிப்புள்ள 328 கிராம் தங்கத்தை மதுரை, திருச்சி விமான நிலைய சுங்கத் துறையினர் சில பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT