புதன், ஜூலை 09 2025
Last Updated : 28 Dec, 2020 07:17 AM
Published : 28 Dec 2020 07:17 AM Last Updated : 28 Dec 2020 07:17 AM
விருதுநகர்: விருதுநகரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் பாரதீய தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், கரோனா காலத்தில் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு வருகைப் பதி வில் சொந்த விடுப்பினைக் கழித்து விடுப்பில்லா தொழிலாளர்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்த மதுரை கோட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
ஆகாஷ் தீப்: ஆர்டினரியா, அசாத்தியமா? - துயரத்தில் இருந்து எழுந்த பறவை!
ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியது அமெரிக்கா - ட்ரம்ப் வெளியிட்ட பட்டியல்
குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி
எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர்
நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம்: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு
கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது
அவிநாசி இளம்பெண் ரிதன்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்
அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது ஏன்? - முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம்
தொழில் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட மின் கட்டணம் குறைவு - ‘ஒப்பீடு’ சொல்வது என்ன?
திருச்செந்தூரில் திருப்பணிகள் முடியும் முன்பே கும்பாபிஷேக விழா - ரூ.300 கோடி திட்டப் பணிகள் இனி?
எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற முடியாது: திருமாவளவன் விளக்கம்
‘சமூக நீதி விடுதி’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? - ஸ்டாலினை சாடும் எல்.முருகன்
‘திமுக அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்’ - கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இபிஎஸ் பேட்டி
“கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா?” - இபிஎஸ் பேச்சு சர்ச்சையும், அதிமுக விளக்கமும்
WRITE A COMMENT