Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM
தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(22). இவரும் கோபாலகிருஷ்ணன்(26) என்பவரும் நேற்று தேனி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். கோட்டூ ரைக் கடந்ததும் அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT