Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
பின்னர் அவருடைய சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள் நேற்று தெரிந்தன. அதில், ருபானிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஆர்.கே.படேல் கூறும்போது, “முதல்வருக்கு இசிஜி, சிடி ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி அவரது உடல்நிலை சீராக உள்ளது. கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT