Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு ஏப்.12-க்கு மாற்றம்

2-ம் நிலை காவலர் பணிக்காக எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடல்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி ஆகியவை மார்ச் 8-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மார்ச் 8-ம் தேதி முதல்நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஏப்.12 முதல் நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் உறுப்பினர் செய லரும், ஐஜியுமான தீப் எம்.தாமோர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x