Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

வைகையில் வெள்ள அபாயம் : நீர்மட்டம் 69 அடியை நெருங்கியது :

மதுரை: நீர்பிடிப்புப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த அணையிலிருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணை நீர்மட்டம் நேற்று 69 அடியை எட்டியது (மொத்த அடி 71 அடி). இதனால் இன்று (ஜூலை 27) மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்படும். இந்த தண்ணீர் இன்று இரவே மதுரை வந்தடைய வாய்ப்புள்ளது. அதனால், மதுரை வைகை கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஆட

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x