Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

தேசிய அளவில் சிறப்பிடம் பிடித்த ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர்

தேசிய அளவிலான ‘ஸ்பெல் பீ ’ போட்டியில் வெற்றிபெற்ற ஸ்பார்க் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவில் நடத்தப்பட்ட ‘ஸ்பெல் பீ ’ (மொழியை எழுத்துப் பிழையின்றி உச்சரித்தல்) போட்டியில் வேலூர் திருமலைக் கோடியில் உள்ள ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் ராஜ்குமார் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 50-வது இடத்தையும் பெற்றுள்ளார். இதையடுத்து மாணவர் ராஜ்குமாரை, பள்ளியின் தலைவர் சவுந்தர்ராஜன், துணைத் தலைவர் பாலாஜி சவுந்தர்ராஜன், இயக்குநர் ஜெயகர், முதல்வர் அனந்தலட்சுமி ஆகியோர் பாராட்டினர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x