தேசிய அளவில் சிறப்பிடம் பிடித்த ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர்

தேசிய அளவிலான ‘ஸ்பெல் பீ’ போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர் ராஜ்குமாரை பாராட்டிய பள்ளியின் தாளாளர் சவுந்தர்ராஜன்.
தேசிய அளவிலான ‘ஸ்பெல் பீ’ போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர் ராஜ்குமாரை பாராட்டிய பள்ளியின் தாளாளர் சவுந்தர்ராஜன்.
Updated on
1 min read

தேசிய அளவிலான ‘ஸ்பெல் பீ ’ போட்டியில் வெற்றிபெற்ற ஸ்பார்க் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவில் நடத்தப்பட்ட ‘ஸ்பெல் பீ ’ (மொழியை எழுத்துப் பிழையின்றி உச்சரித்தல்) போட்டியில் வேலூர் திருமலைக் கோடியில் உள்ள ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் ராஜ்குமார் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 50-வது இடத்தையும் பெற்றுள்ளார். இதையடுத்து மாணவர் ராஜ்குமாரை, பள்ளியின் தலைவர் சவுந்தர்ராஜன், துணைத் தலைவர் பாலாஜி சவுந்தர்ராஜன், இயக்குநர் ஜெயகர், முதல்வர் அனந்தலட்சுமி ஆகியோர் பாராட்டினர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in