Published : 09 Jan 2023 07:03 PM
Last Updated : 09 Jan 2023 07:03 PM

ப்ரீமியம்
ஆளுநர் உரை முதல் சட்டப்பேரவை சலசலப்புகள்: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.9, 2023

ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்: இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது; பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது; மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது; 2,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது; 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x