Published : 07 Jul 2022 04:39 PM
Last Updated : 07 Jul 2022 04:39 PM
கிராமப்புறங்களில் பெரும்பாலும் செல்போன் டவர்கள் திறந்தவெளி நிலங்களில்தான் இருக்கும். குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தொலைவில்தான் இருக்கும். ஆனால், நகர்புறங்களில் நிலைமை அப்படி இல்லை. பெரும்பாலும் வீடுகளின் மாடியில்தான் செல்போன் டவர் இருக்கும்.
இந்த டவர்களை நிறுத்த சம்பந்தபட்ட நிறுவனங்கள் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்த வேண்டும். இப்படி செல்போன் டவர்களுக்கு தங்களின் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT