Published : 06 Oct 2023 05:03 PM
Last Updated : 06 Oct 2023 05:03 PM

ப்ரீமியம்
டெல்டா விவசாயிகள் வேதனை முதல் அண்ணாமலை Vs இபிஎஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.6, 2023

“யானைப் பசிக்கு சோளப் பொரி போல!” - விவசாயிகள் வேதனை: டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு முதல்வர் அறிவித்த இழப்பீடு ஏமாற்றம் அளிப்பதாகவும், யானைப்பசிக்கு சோளப் பொரி போல உள்ளதாகவும் டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு போதிய தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனிடையே, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x