Published : 11 Jul 2023 05:17 PM
Last Updated : 11 Jul 2023 05:17 PM

ப்ரீமியம்
ED இயக்குநரின் பதவி நீட்டிப்பு ரத்து முதல் யமுனை வெள்ளம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 11, 2023

“மக்களவைத் தேர்தல் வருவதால் எச்சரிக்கை அவசியம்”: “மக்களவைத் தேர்தல் வர இருப்பதால் அடுத்த ஓர் ஆண்டு காலம் மிகவும் முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையுடன் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். சமூக வலைதளங்கள் மூலமாக சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்புவோரை கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளையும் அதிகாரிகளுக்கு சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x