Published : 28 Mar 2024 06:03 AM
Last Updated : 28 Mar 2024 06:03 AM
தமிழ் மொழிப் பாடத்தை இன்றைய மாணவர்களும் ஆர்வமாகப் படிக்கும் விதத்தில் கற்றுக்கொடுக்கிறார் கதிரவன். தமிழாசிரியரான இவர்,சுவாரசியமான முறையில் எழுத்துக்கூட்டிப் படிக்க வைப்பது, செய்யுளைப் பாடலாக்குவது, இலக்கணத்தை இனிமையாக்கு வது போன்ற செயல்கள் மூலம் மாணவர்களுக்குத் தமிழ் மீது ஆர்வத்தை அதிகரிக்கிறார்.
“சிவகங்கை மாவட்டம், சோழபுரம் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுக்கிறேன். ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில’ என்கிற நாலடியார் பாடலை எனக்குத் தெரிந்த ராகத்தில் பாடினேன். ஒரு மாணவன் குறுக்கிட்டு, “பாகவதர் மாதிரி பாடுறீங்க...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT