Published : 30 Nov 2023 06:19 AM
Last Updated : 30 Nov 2023 06:19 AM

ப்ரீமியம்
திண்ணைப் பேச்சு 26: வீடென்று எதனைச் சொல்வீர்?

வீடென்று எதனைச் சொல்வீர்
அது இல்லை எனது வீடு
ஜன்னல்போல் வாசல் ஒன்று
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை ஒன்று
புணர்வது மற்றுமொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலைமீது கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
என்றும்
கவியெழுதி விட்டுச் செல்ல
கனவுகள் மடித்து வைக்க
வாய்பிளந்து வயிற்றை எக்கி
கால்சரிந்த பீரோ உண்டு
வீடென்று எதனைச் சொல்வீர்
அது இல்லை எனது வீடு - மாலன்

வேலை தேடி சென்னை வந்து வீடின்றி தவித்த தமிழ் எழுத்தாளர்கள் மேன்ஷனில் தங்கி வாழ்க்கையைக் கழித்திருக்கிறார்கள். அதே போல மேன்ஷனில் தங்கியிருந்த எழுத்தாளர் சி. மோகன் தன் கவிதைத் தொகுப்புக்கு வைத்த தலைப்பு, ‘எனக்கு வீடு. நண்பர்களுக்கு அறை.’

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x