Published : 21 Sep 2023 06:00 AM
Last Updated : 21 Sep 2023 06:00 AM

ப்ரீமியம்
திண்ணைப் பேச்சு 18: பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாகக் கடந்து போய்விட முடியாது. பெயரில் என்னவோ இருக்கத்தான் செய்கிறது. பெயர் என்பது நாம் குழந்தையாக இருந்தபோதே நமக்குச் சூட்டப்பட்டது. பெயர் சூட்டும் வைபவத்தில் குழந்தையைத் தொட்டிலில் இட்டு அதன் காதில் அதற்குச் சூட்டிய பெயரை உச்சரிக்கும் வழக்கம் உண்டு. விவரம் தெரியும் வயது வந்ததும் இந்தப் பெயரை எனக்கு ஏன் வைத்தாய் என்று கேட்டால், உன் காதில் சொல்லிவிட்டுத்தான் வைத்தோம் என்று தப்பித்துக்கொள்ளலாம் பாருங்கள்.

ஆரோவில் கவிஞர் இரா.மீனாட்சி குழந்தைக்குப் பெயர் சூட்டல் என்கிற பெயரில் தன் ஆதங்கத்தை ஒரு கவிதையாக வடித்திருப்பார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x