Published : 03 Apr 2023 06:14 AM
Last Updated : 03 Apr 2023 06:14 AM
வங்கிகள் தாங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் வங்கிகள் மீதான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் விஷ்ணு தத் சர்மா அண்மையில், “வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணங்கள் குறித்து அரசு ஆய்வு ஏதும் நடத்தி உள்ளதா” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.“வங்கிகள் வசூலிக்கும் சேவைக் கட்டணங்கள் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கியும் அது வழங்கும் சேவைகளுக்கு அதன் நிர்வாகக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டணங்களை வசூலிக்கலாம்" என்று மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT