Published : 15 Jan 2024 06:06 AM
Last Updated : 15 Jan 2024 06:06 AM

ப்ரீமியம்
ஏன் நம்மால் சர்வதேச பிராண்டுகளை உருவாக்க முடியவில்லை? - தோல்பொருள் மற்றும் காலணி ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநர் இரா. செல்வம் ஐஏஎஸ் பேட்டி

ஷூ - டவுன், பெங் டே, பாவோ சென், ஹாங் பூ… மிரள வேண்டாம். காலணி தயாரிப்பில் உலகின் மிகப் பெரிய நான்கு நிறுவனங்கள் இவை. நைக், கிராக்ஸ், அடிடாஸ் என சர்வதேச காலணி பிராண்டுகளை இந்நிறுவனங்கள்தான் ஒப்பந்த அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கின்றன. கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நான்கு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் ஆலையைக் கொண்டுள்ளன.

பொதுவாக, தொழில்துறை குறித்து பேசுகையில், வாகனம், மின்னணு ஆகிய துறைகள்தான் பிரதானப்படுத்தப்படுகின்றன. தோல் மற்றும் காலணித் துறை நம் கவனத்துக்கு வருவதில்லை. ஆனால், இந்தியாவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருவதில் தோல் மற்றும் காலணிப் பொருட்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அத்துறை மூலம் ஆண்டுக்கு 5.5 பில்லியன் டாலர் (ரூ.45,000 கோடி) அந்நிய செலாவணி இந்தியாவுக்கு வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x