Last Updated : 17 Dec, 2022 06:34 AM

 

Published : 17 Dec 2022 06:34 AM
Last Updated : 17 Dec 2022 06:34 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 34: அசலும் வட்டியும்

நீங்கள் ஒரு கணக்குப் புலியா? அப்படியெனில் இந்தக் கணக்கு உங்களுக்கானதே. கனடாவின் மெர்வ் வில்கில்சன் என்பவர் 1938 இல் ஒரு தீவை வாங்கினார். பிறகு அதில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். பத்தாண்டுகள் சென்றதும் வளர்ந்த மரங்களில் 20% அளவு மரங்கள் அக்காட்டிலிருந்து வெட்டப்பட்டன. அவ்வாறே, ஒவ்வொரு பத்தாண்டு முடிவிலும் அதே 20% அளவு மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டன. அப்படியெனில், ஐம்பது ஆண்டுகளின் முடிவில் அத்தீவில் மொத்தம் எத்தனை மரங்கள் மீதியிருக்கும்?

‘ஒரு மரமும் இருக்காது’ என்பது உங்கள் பதிலானால் உண்மையிலேயே நீங்கள் கணித மேதைதான். அப்படியே ஓர் ஓரமாகச் சென்று அமருங்கள். உம்மைப் போன்ற பொருளாதாரப் புலிகளால்தான் இயற்கை நாசமாகி வருகிறது. இயற்கையை நீங்கள் ஆனா ஆவன்னாவிலிருந்து கற்கத் தொடங்க வேண்டும். ஏனெனில், சூழலியல் கணக்கே வேறு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x