Published : 04 Jul 2023 06:12 AM
Last Updated : 04 Jul 2023 06:12 AM

ப்ரீமியம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவித்தொகை

படிப்பில் சிறந்துவிளங்கும் மாணவர்கள் அறிவியல் துறையில் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்க ‘உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை’ (Scholarship for Higher Education - SHE) ஆண்டு தோறும் சுமார் 12,000 மாணவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுவருகிறது. இந்தக் கல்வி உதவித்தொகை, குறிப்பாக அறிவியல் துறையில் உயர்கல்வி பயில விரும்பும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற திறமை மிக்க மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உதவித்தொகை: இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு 80,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் மாதம் ரூபாய் 5,000 வீதம் 12 மாதங்களுக்கு 60,000 ரூபாயும், மீதமுள்ள ரூ.20,000 ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலச் சிறப்புப் பயிற்சிக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இளநிலை, முதுநிலை என மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இந்த உதவித்தொகையைப் பெறலாம்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x