Last Updated : 24 Mar, 2024 07:29 AM

 

Published : 24 Mar 2024 07:29 AM
Last Updated : 24 Mar 2024 07:29 AM

ப்ரீமியம்
முகங்கள்: அப்பாவைப் பார்த்து உதித்த ஆசை

புவியின் நலன் காக்கும் பொருட்டு ஞெகிழி உள்ளிட்ட செயற்கைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை நோக்கிப் பலர் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட இவர்களோடு கைகோக்கும் வகையில் வாழைநார்ப் பொருள் களைத் தயாரித்துவருகிறார் சுகந்தி. நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த இவர், வாழைநாரைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பதுடன், பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். வேலைக்காக நாமக்கல் வந்தவர், இங்கேயே குடியமர்ந்துவிட்டார். எம்.ஏ., பி.எட்., முடித்திருக்கிறார். ஆசிரியப் பயிற்சி முடித்திருந்தாலும் தொழில் முனைவோராக வேண்டும் என்பது சுகந்தியின் சிறுவயது குறிக்கோள். இதற்கு அடித்தளமிட்டவர் அவருடைய தந்தை பி.பழனிசாமி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x