Last Updated : 12 Nov, 2023 06:24 AM

 

Published : 12 Nov 2023 06:24 AM
Last Updated : 12 Nov 2023 06:24 AM

ப்ரீமியம்
பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 23: இணையர் பிரியலாம், பெற்றோர் பிரியலாமா?

விவாகரத்து என வரும்போது பல பிரச்சினைகள் தலைதூக்குவதைப் பார்க்கலாம். ஒருவருடன் வாழத் தனக்கு விருப்பமில்லை என்று சாதாரணமாகப் பிரிவது நம் சமூகத்தில் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. ஏன் பிரிய விருப்பப்படுகிறார்கள் என்று வீட்டில் மட்டுமல்ல நீதிமன்றத்திலும் சொல்லியே ஆக வேண்டும். அதனால் நிறைய பெண்கள் விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கணவன் தன்னை அடிக்கிறான், உதைக்கிறான், கொடுமைப்படுத்துகிறான் என்கிற பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து கோருவதும் நடக்கிறது. இருவரும் ஒப்புக்கொண்டு விவாகரத்து கோரும்போது இந்தப் பிரச்சினை வர வாய்ப்பில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x