Last Updated : 20 Apr, 2024 06:13 AM

 

Published : 20 Apr 2024 06:13 AM
Last Updated : 20 Apr 2024 06:13 AM

ப்ரீமியம்
டாக்டர் பதில்கள் 29: தசைநார் வலி ஏன் ஏற்படுகிறது?

எனக்கு 36 வயது. கடந்த சில மாதங்களாக மாலை முதல் அடுத்த நாள் காலை தூங்கி எழும் வரை கை, கால்கள், உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலிக்கின்றன. சிறிது நேரம் கழித்து வலி மெதுவாகக் குறைந்துவிடுகிறது. இது எதனால் வருகிறது, டாக்டர்? இந்த நோயின் பெயர் என்ன? உடற்பயிற்சியின் மூலம் இதைச் சரிசெய்ய முடியுமா? ஏதேனும் மருந்துகள் உள்கொள்ள வேண்டுமா? - பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

உங்களுக்கு வந்துள்ள பிரச்சினைக்கு ‘தசைநார் வலி’ (Fibromyalgia) என்று பெயர். பரவலான உடல்வலியைக் குறிக்கும் மருத்துவ வார்த்தை இது. ஆண்களைவிடப் பெண்களை அதிகம் பாதிக்கிற நோய் இது. உடல்வலியோடு உடல் களைப்பு, உறக்கமின்மை, ஞாபக மறதி போன்றவையும் தொல்லை கொடுக்கும். ஒரே நேரத்தில் உடலின் இரண்டு பக்கமும் வலி ஏற்படுவது இதன் தன்மை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x