Published : 27 Jan 2024 06:12 AM
Last Updated : 27 Jan 2024 06:12 AM

ப்ரீமியம்
பச்சை வைரம் 17: கல்லீரல் கவசம் கரிசலாங்கண்ணி

வெட்டிய தண்டு களை மண்ணில் புதைக்க, நிலம் முழுவதும் விரிந்து பரவி நிலத்திற்குப் பசுமைப் போர்வை அமைத்து, இரும்புச் சத்துப் பெட்டகமாகக் காட்சியளிக்கும் கீரை கரிசலாங்கண்ணி. ‘வாக்குண்டாம்… நல்ல மன முண்டாம்…’ எனத் தொடங்கும் ஔவையின் செய்யுள் கரிசலாங்கண்ணிக் கீரையின் சிறப்பை உணர்த்தும்.

ஜாவா, பாலித் தீவுகளில் கரிசலாங் கண்ணிக் கீரையை உணவாகப் பயன் படுத்தும் வழக்கம் இருக்கிறது. பூண்டு, மிளகாய் உதவியுடன் செய்யப்படும் காரமிக்க ‘செம்பல் டெராசி’ எனும் சாஸ் போன்ற தொடு உணவில் கரிசலாங்கண்ணி மற்றும் சில காய் ரகங்களைத் தொட்டுச் சாப்பிடுவது இந்தோனேஷியர் களின் வழக்கம். மொத்தமாக இந்த உணவின் பெயர் ‘லலாப்’.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x