Published : 24 Jun 2023 08:25 AM
Last Updated : 24 Jun 2023 08:25 AM

ப்ரீமியம்
தெளிவான பார்வை குழந்தைகளின் பிறப்புரிமை

‘காலை எழுந்தவுடன் படிப்பு... மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா’ என்றார் பாரதி. ஆனால், நாள் முழுவதும் இணையத்தில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது சற்று கவலைகொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற ஆய்வில் கைபேசி, கணினி போன்ற சாதனங்களை மூன்று மணி நேரத்துக்குத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை குறைபாடு, ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ போன்ற பாதிப்புகள் வரக்கூடும் எனத் தெரியவந்திருக்கிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக இணையவழி வகுப்பில் தினமும் கணினியில் நான்கு மணி நேரம் படிப்பதாகவும், அதிலிருந்து தனக்குக் கண் வலி, கண்ணில் சிவத்தல், கண் மங்கலாக இருத்தல், கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொண்டிருத்தல், கண் உறுத்தல், தலைவலி, கழுத்து வலி போன்ற பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி கண் மருத்துவரைச் சந்தித்துள்ளார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவருக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் இருப்பதாகக் கூறினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x