Last Updated : 06 Dec, 2023 06:00 AM

 

Published : 06 Dec 2023 06:00 AM
Last Updated : 06 Dec 2023 06:00 AM

ப்ரீமியம்
கதை: அது என்ன அலறல்?

செண்பகக் காட்டில் உயர்ந்து நின்றிருந்தது அந்தத் தேக்கு மரம். நள்ளிரவு நேரம் என்பதால் அந்த மரத்தின் கிளையிலிருந்த கூட்டில் குருவிக் குஞ்சுகள் தூங்கிக்கொண்டிருந்தன. திடீரென்று பயங்கரமான அலறல் ஒன்று கேட்டது. அந்த அலறல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தன குருவிக் குஞ்சுகள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு, மீண்டும் அந்த அலறல் சத்தம் கேட்டது. தொடர்ந்து அவ்வப்போது அந்தச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. குருவிக் குஞ்சுகளுக்குப் பயம் வந்துவிட்டது.

குஞ்சுகள் தங்கள் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தாய்க் குருவியை எழுப்பின. பதறி எழுந்த தாய்க் குருவி, காரணத்தைக் கேட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x