Published : 23 Apr 2023 06:38 AM
Last Updated : 23 Apr 2023 06:38 AM
வாசிப்புப் பழக்கம் என்பது காலத்துக்கு ஏற்ப மாறிவந்திருக்கிறது. ஓலைச்சுவடியிலிருந்து காகிதம், கணினி, திறன்பேசி, கையடக்கக் கணினி (டேப்லட்) என மாறியிருக்கிறது. அந்த வகையில் தற்போது மின் நூல்களையும் மின்படிகளையும் வாசிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் மின்நூல்களின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்நூல் சந்தையில் புழங்கும் பயனர்களின் எண்ணிக்கை தற்போது 6.8%. இந்த எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 9.1%ஆக உயரும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 2027இல் மின்நூல்களைப் படிப்போர் எண்ணிக்கை 13.33 கோடியாக இருக்கும் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT